Monthly Archives: January 2018

நெடுந்தீவுக்கு முழுநேர குடிநீரை பெற்றுக்கொடுத்ததுபோல மெலிஞ்சிமுனைக்கும் குடிநீரை பெற்றுத்தருவோம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 30th, 2018
நெடுந்தீவுக்கு எவ்வாறு 24 மணி நேரமும் குடிநீரைப் பெற்றுக் கொடுத்தோமோ அதே போன்று மெலிஞ்சிமுனைப் பகுதிக்கும் 24 மணிநேர குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு எமது முழுமையான முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

தடுப்பு முகாம்களில் வாழ்ந்த எம்மை தலைநிமிர்ந்து வாழவைத்தவர் டக்ளஸ் தேவானந்தா – மெலிஞ்சிமுனை கிராம தலைவர் லக்மன்!

Tuesday, January 30th, 2018
மெலிஞ்சிமுனை கிராமத்தை மீள் உருவாக்கி எமக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெற்றுத்தந்து இன்று நாம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய பங்கு என்பதை நாம்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு!

Tuesday, January 30th, 2018
இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. வலிவடக்கில் கடந்த 30... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்புக்கு கிடைத்த 32 கோடியில் நடந்த அபிவிருத்தி எங்கே? – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் கேள்வி!

Tuesday, January 30th, 2018
யுத்தத்தால் அழிந்து கிடந்த வடக்கு மாகாணத்தை நாம் எவ்வாறு தூக்கி நிறுத்தி அபிவிருத்தியால் கட்டி எழுப்பியிருந்தோமோ அதே போன்றதொரு ஒளிமயமான நிலையை கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியஅணி வெற்றி!

Tuesday, January 30th, 2018
நியூசிலாந்தில் பதினொரு வயதிற்கு உட்பட்ட (U 19) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருன்றது. இதேவேளை நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று(30) அதிகாலை 3 மணிக்கு 2-வது அரையிறுதி... [ மேலும் படிக்க ]

ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பில் வைத்தியர்கள் !

Tuesday, January 30th, 2018
ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை இன்று(30) காலை 8 மணி முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் சைட்டம் மருத்துவ... [ மேலும் படிக்க ]

எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது – டக்ளஸ் எம்.பி.!

Tuesday, January 30th, 2018
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு  நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகவே இந்திய அரசிடமிருந்து 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொடுத்தோம்.ஆனால் இந்த வரலாற்று உதவியை... [ மேலும் படிக்க ]

பயிரழிவுகளுக்கான நட்டஈடுகள் மற்றும் மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை!

Tuesday, January 30th, 2018
கடந்த காலங்களில் விவசாய செய்கையில் ஈடுபட்டு, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பயிரழிவுகள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு உரிய நட்டஈடுகள் மற்றும் மானிய உதவிகளை வழங்க... [ மேலும் படிக்க ]

கதர் வேட்டியும் கால்ச் செருப்பும் அணிந்த எளிமையான தலைவர் டக்ளஸ் தேவானந்தா – தயாபரன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 30th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தேசியவாதமும் பொய் வேஷமும் ஒருபோதும் நிலைத்துநிற்க மாட்டாது என்பதுடன் அவர்களது உசுப்பேற்றும் அரசியல் எதிர்காலத்தில் மக்களிடம் பலிக்கமாட்டாது... [ மேலும் படிக்க ]

இதர சுயநலத் தமிழ் தலைமைகள் போல் நான் இருந்து விடப் போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, January 30th, 2018
தேசிய அரசியல் நீரோட்ட வழிமுறை ஊடாகவே எமது மக்களின் தீராது தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக நாம் தீர்வு காண முயற்சித்து வருகின்றோம் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]