Monthly Archives: January 2018

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது!

Tuesday, January 30th, 2018
ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், அலெக்சி நவல்னி கைது செய்யப்பட்டுள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

தலிபான் அமைப்புக்கு எதிராக தீர்மானமிக்க நடவடிக்கை -டொனால்ட் ட்ரம்ப்!

Tuesday, January 30th, 2018
தலிபான் அமைப்புக்கு எதிராக தீர்மானமிக்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கான்ஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று நடத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதி தொகையாக 70 லட்சம் ரூபா  – கல்வியமைச்சு!

Tuesday, January 30th, 2018
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதி தொகையாக இதுவரை 70 லட்சம் ரூபாவை மாணவர்களுக்குவழங்கியிருப்பதாக கல்வியமைச்சு ... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்களிப்புக்கு மேலும் இரு நாள்கள் நீடிப்பு!

Tuesday, January 30th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள்வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் சார்க் நாடுகளின் 22 ஆவது கூட்டம்!

Tuesday, January 30th, 2018
பாகிஸ்தானில் சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக்தெரிவித்தள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

பஸ் சாரதிகளுக்கான பயிற்சி திட்டம்! 

Tuesday, January 30th, 2018
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ் சாரதிகளுக்கான விஷேட பயிற்சியின்  முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக வீதிப் பாதுகாப்புஅதிகாரசபை தெரிவித்துள்ளது. இதில் விபத்து... [ மேலும் படிக்க ]

ஆசியாவியாவின் தலை சிறந்த ஆலயமாக கோணேஸ்வர ஆலயத்தை மேம்படுத்த முயற்சி!

Tuesday, January 30th, 2018
ஆசியாவின் தலை சிறந்த ஆலயமாக திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் புதுடில்லி முதலீட்டாளர்கள்ஈடுபட்டுள்ளனர். இக்குழுவினர் சனிக்கிழமை விஷேட விமானம் மூலம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது!

Tuesday, January 30th, 2018
பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையே இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 கிரிக்கட் தொடரை பாகிஸ்தான் அணி 2க்கு 1 என கைப்பற்றியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருது!

Tuesday, January 30th, 2018
எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வரை தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக பதிவுகளை மேற்கொள்ள முடியும் என உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது. பாடசாலை, அரச துறை, உற்பத்தி... [ மேலும் படிக்க ]

பெயார் வே விருதின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது! 

Tuesday, January 30th, 2018
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் 2017 பெயார் வே தேசிய இலக்கிய விருது விழா காலியில் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவின் நோக்கம் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில்... [ மேலும் படிக்க ]