பெயார் வே விருதின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது!
Tuesday, January 30th, 2018நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் 2017 பெயார் வே தேசிய இலக்கிய விருது விழா காலியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விழாவின் நோக்கம் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு விருதுகளை வழங்குவதேயாகும்.
மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறான விருது விழாக்கள் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதேமுக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜனாதிபதியிடம் தெரிவிக்க இதுவரை 44,677 முறைப்பாடுகள்!
வடமாகாணம் தென்னிந்திய மாநிலங்களுடன் முதலீட்டுத் தொடர்புகளை அதிகரிப்பது நன்மை பயக்கும் : மத்திய வங்க...
இணைவழி கற்றலில் ஈடுபட வசதிகளற்ற மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய திட்டம் - கல்வி அமைச்சர் பேர...
|
|