தலிபான் அமைப்புக்கு எதிராக தீர்மானமிக்க நடவடிக்கை -டொனால்ட் ட்ரம்ப்!
Tuesday, January 30th, 2018
தலிபான் அமைப்புக்கு எதிராக தீர்மானமிக்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கான்ஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலின் பின்னர் கருத்து வெளியிட்டபோதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
தலிபான் அமைப்புக்கு எதிராக அனைத்து நாடுகளும் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
Related posts:
அமெரிக்க போர்க் கப்பல் அருகில் ரஷ்ய விமானங்கள்
சீனா மத்தியஸ்த்தம் : இந்தியா நிராகரிப்பு!
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!
|
|