தபால்மூல வாக்களிப்புக்கு மேலும் இரு நாள்கள் நீடிப்பு!
Tuesday, January 30th, 2018நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள்வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்காக 01ஆம், 02 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாட்டிலிருந்து வரும் பொதிகள் பரிசோதிக்கப்படும் - தபால் திணைக்களம்!
நாளை மறுதினம் O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!
‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
|
|