Monthly Archives: January 2018

ஆசிரியர் சேவையில் முதலாம் வகுப்பினர் வேட்பாளராவதற்கான அனுமதி நிராகரிப்பு -கிழக்கு கல்வி அமைச்சு செயலர் தெரிவிப்பு

Wednesday, January 31st, 2018
உள்ளூராட்சித் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை ஆசிரியர் சேவையின் முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான... [ மேலும் படிக்க ]

குருநகர் தூய புதுமை மாதா திருத்தல வருடாந்த திருவிழா!

Wednesday, January 31st, 2018
    குருநகர் தூய புதுமை மாதா திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா கடந்த புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாடுகள் தினமும் மாலை 5 மணிக்கு நடைபெற்று... [ மேலும் படிக்க ]

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு!

Wednesday, January 31st, 2018
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி மாதம் 23 ஆம் 24... [ மேலும் படிக்க ]

அழியப்போகும் நிலையில் இலங்கையின் ஒரு தீவு!

Wednesday, January 31st, 2018
சிலாபம் - ஆராச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவு அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

சிவனொளிபாத மலைக்கு சிறப்பு புகையிரத சேவை!

Wednesday, January 31st, 2018
சிவனொளிபாத மலை யாத்திரையை மையமாகக் கொண்டு விசேடபுகையிரத சேவையொன்று கொழும்பு கோட்டை மற்றும் ஹட்டன் புகையிரதநிலையங்களுக்கிடையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேசிய சுதந்திர தின வைபவம்118 நாடுகளில்!

Wednesday, January 31st, 2018
118 நாடுகளில் இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள... [ மேலும் படிக்க ]

தரமற்ற  பெரிய வெங்காயம் அழிப்பு!

Wednesday, January 31st, 2018
தம்புள்ளை மாநகரசபை சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையில் தம்புள்ளை நகர மத்தியிலுள்ள களஞ்சிய சாலையிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட 2500 கிலோ பெரிய வெங்காயம் பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் தனிப்பிரிவு!

Wednesday, January 31st, 2018
தேர்தல் முறைப்பாடுகளை ஏற்று கொள்வதற்காக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவால்  தனிப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் தேர்தலுடன் தொடர்புபட்ட உரிமைகள் மீறப்படுதலைக்... [ மேலும் படிக்க ]

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான 2017 ஆக்கத்திறன் விருது!

Wednesday, January 31st, 2018
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் தீர்மானங்கள் எதுவுமின்றி முடிவுக்கு!

Tuesday, January 30th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான கட்சித் தலைவர்களின்கலந்துரையாடல் எவ்வித முடிவும்... [ மேலும் படிக்க ]