உரிமைகோரப்படாத ஏனைய காணிகளை அந்த பிரதேச மக்களின் நலன்களன்றி எந்தவொரு வெளித் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது–தையிட்டி விவகாரம் குறித்து டக்ளஸ் வலியுறுத்து!
Sunday, April 12th, 2026
மக்களின் நிலங்களில் அத்துமீறி கட்டப்பட்ட தையிட்டி விகாரையின்; காணி நிலங்களை, தமது உரித்து என உரிமங்களுடன் அடையாளப்படுத்திய ஒரு தொகுதி மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நில அளவீடு... [ மேலும் படிக்க ]


