Uncategorized

நல்லை ஆதீன குரு முதல்வருக்கு திருவுருவச்சிலை திறந்து வைப்பு – ஆதீனத்தின் வளர்சிக்கு கிடைத்த டக்ளஸின் ஒத்துழைப்பையும் மீள் நினைவூட்டி சுட்டிக்காட்டிய ஆறுதிருமுருகன்!

Thursday, April 23rd, 2026
நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நி தானம் ஸ்ரீலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசர்ய சுவாமிகளின் திருவுரு வச்சிலை நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முன்னாள்... [ மேலும் படிக்க ]

தாளையடி குடிநீர் தீவகம் வருகை – இணைப்புகளை பெற்றுக்கொள்வதில் வேலணை மக்கள் மும்முரம்!

Thursday, April 23rd, 2026
மருதங்கேணி தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தற்போது தீவகப் பிரதேசத்தின் அநேக பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வேலணை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!

Wednesday, April 22nd, 2026
… நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் 2026.04.24 வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பிமல் ரத்நாயக்கஎவின் கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது –  வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்!

Wednesday, April 22nd, 2026
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என தெரிவித்து ஊடகவியலாளர்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை – டக்ளஸ் குமுறல்!

Wednesday, April 22nd, 2026
………இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணனுடனான சப்திப்பை தமிழ் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது... [ மேலும் படிக்க ]

தீவக வலயக் கல்வி அலுவலகம் அசமந்தம் -நான்கு மாதங்களாக  இயங்கு நிலை அற்றுக் கிடக்கும் ஹயஸ் வாகனம் !

Tuesday, April 21st, 2026
........தீவக பாடசாலைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் செல்லும் ஹயாஸ் வாகனம் நான்கு மாதங்களாக செயற்பாடு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது  -... [ மேலும் படிக்க ]

நாட்டில் எலி காய்ச்சல் அபாயம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Tuesday, April 21st, 2026
நாட்டில் எலி காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது இவ்வாறு எலி... [ மேலும் படிக்க ]

நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக் கல்வியைப் பெறவில்லை – சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபர அறிக்கையில் தகவல்!

Tuesday, April 21st, 2026
நாட்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக் கல்வியைப் பெறவில்லை என 2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

வட்டு இந்து கல்லூரயில் நடைபெற்ற PPL கிரிக்கெட் தொடர்!

Tuesday, April 21st, 2026
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு இடையிலான PPL கிரிக்கெட் தொடரானது நேற்றுமுன்தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மைதானத்தில் ஆரம்பமாகியது. குறித்த போட்டியில்... [ மேலும் படிக்க ]

கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி – பண்ணையாளர்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம்!

Tuesday, April 21st, 2026
கால்நடை வளர்ப்போர் மீது திணிக்கப்படும்  கடுமையான கட்டுப்பாடுகளினால் பண்ணையாளர்கள் நாளாந்தம் பல அசௌக்றியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்... [ மேலும் படிக்க ]