வெளிநாட்டு செய்திகள்

வழக்கே பொய்யானது: சுவாதி கொலையாளி ராம்குமார்!

Wednesday, August 17th, 2016
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜுன் மாதம் 24ம் தேதி மென்பொறியானர் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கம் ரயில்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பரோலில் விடுதலை செய்ய துருக்கி அரசு திட்டம்?

Wednesday, August 17th, 2016
தங்கள் நாட்டில் உள்ள 38,000 குற்றவாளிகளை, அவர்களின் தண்டனை காலத்திற்கு முன்னதாகவே பரோலில் விடுவிக்க உள்ளதாக துருக்கி அரசு கூறியுள்ளது. கொலை, பாலியல் குற்றம் மற்றும் பயங்கரவாதம் போன்ற... [ மேலும் படிக்க ]

கலிபோர்னிய காட்டுத் தீயால் 80000 பேர் வெளியேற்றம்!

Wednesday, August 17th, 2016
கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான காட்டுத் தீயினால், தங்கள் வீடுகளை விட்டு 80000 மக்கள் வெளியேற்றப்பட்டதாக அம்மாநில அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசல் கொண்டு சென்ற கப்பல் கடத்தப்பட்டது!

Wednesday, August 17th, 2016
மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசலை சுமந்துநின்ற கப்பல் கடத்தப்பட்டது என்று அந்நாட்டு கடல்வழி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மலேசிய கடல்சார்... [ மேலும் படிக்க ]

முத்துகுமாரின் சகோதரரின் வேண்டுகோள்!!

Wednesday, August 17th, 2016
கடந்த ஞாயிறு அன்று உடல்நலக்குறைவு காரணமாக பிரிந்த இளம் பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மறைவு கொடுத்த அதிர்ச்சி இன்னும் பலருக்கு மீளவில்லை. மேலும் முத்துகுமாரின் சிறுவயது... [ மேலும் படிக்க ]

கிரேக்க தீவுகளில் உள்ள அகதிகளுக்கு சிக்கல்!

Wednesday, August 17th, 2016
அகதிகளின் வரவு அதிகளவில் அதிகரித்திருப்பதால் கிரேக்கத் தீவுகளில் உள்ள குடியேறிகளின் நிலைமை சீரழிந்து வருவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த அறக்கட்டளை அமைப்பொன்று... [ மேலும் படிக்க ]

தீ விபத்தால் 20 இற்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக சேதம்!

Wednesday, August 17th, 2016
இந்தியாவில் சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 இற்கும்  மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. மேட்டூர் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

ஜேர்மனி வணிகவளாக படுகொலை: துப்பாக்கி விற்ற நபர் கைது!

Wednesday, August 17th, 2016
ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேர் பலியாவதற்கு காரணமான இளைஞருக்கு துப்பாக்கி விற்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர் என... [ மேலும் படிக்க ]

ஐ.நா. அமைதிகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு!

Wednesday, August 17th, 2016
தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள வெளிநாட்டு உதவி பணியாளர்களின் வளாகம், கடந்த மாதம் அரசு படையினரின் சீருடை அணிந்திருந்தவர்களால் முற்றுகையிடப்பட்டபோது, அந்த பணியாளர்களை... [ மேலும் படிக்க ]

ஈரான் விமான தளம் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

Wednesday, August 17th, 2016
சிரியாவில் உள்ள ஜிகாதி குழுக்களுக்கு எதிராக வான் வழி தாக்குதல் நடத்துவதற்கு ரஷியா, இரானில் உள்ள ஒரு விமான தளத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. சுமார் நாற்பது வருடங்களில் எந்த ஒரு... [ மேலும் படிக்க ]