வெளிநாட்டு செய்திகள்

காவிரி விவகாரம்: தமிழகத்தில் செப்டம்பர் 16 முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு!

Wednesday, September 14th, 2016
காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் நடந்து வரும் வன்முறைகளை கண்டித்தும், கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல... [ மேலும் படிக்க ]

பெங்களூரு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீக்கம்!

Wednesday, September 14th, 2016
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடு மாறு கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டதால் கன்னட அமைப்புகள் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.முதலில் 10... [ மேலும் படிக்க ]

சிரியாவில் யுத்த நிறுத்தம் – பிரதான மோதல் பகுதிகளில் அமைதி!

Wednesday, September 14th, 2016
சிரியாவில் கடந்த திங்கட்கிழமை சூரிய அஸ்தமனத்துடன் அமுலுக்கு வந்த தேசிய அளவிலான யுத்த நிறுத்தம் வலுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவித்துள்ளன. யுத்த நிறுத்தம்... [ மேலும் படிக்க ]

சிரிய அரச படையினர் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்!

Wednesday, September 14th, 2016
சிரியாவில் இடம்பெறும் மோதலில் மோட்டார் குண்டோன்று இஸ்ரேல் கட்டுப்பாட்டு கோலன் குன்றில் விழுந்ததை அடுத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று சிரிய இலக்குகள் மீது தாக்குதல்... [ மேலும் படிக்க ]

  மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராக உள்ளது – தென்கொரியா!

Wednesday, September 14th, 2016
உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும் சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும் கண்டம் விட்டு... [ மேலும் படிக்க ]

தொழில் அனுமதி வீசா தொடர்பாக பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது!

Wednesday, September 14th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னர் அதன் பொருளாதாரத்திற்க சாதகமாக அமையக்கூடிய வகையில் தொழில் அனுமதிக்கான வீசா வழங்கும் நடைமுறையொன்றை அமுல்படுத்துவது... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை சாடியுள்ளார் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு!

Wednesday, September 14th, 2016
அமெரிக்கா, சிரியா, ஈரான் உட்பட மேலும் சில உலக நாடுகள் மனித உரிமை மீறல்ளை விசாரணை செய்வதற்கு தமது  ஆணையகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடுமையாக... [ மேலும் படிக்க ]

முதல் முறையாக சோமாலியா நடத்தும் ஆப்பிரிக்க தலைவர்களின் மாநாடு!

Wednesday, September 14th, 2016
கடந்த மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக சோமாலிய அரசு ஆப்பிரிக்கத் தலைவர்களின் பிராந்திய உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கென்யா, எத்தியோப்பியா, உகண்டா... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கரைதிரும்பிய 3000 இந்திய மீனவர்கள்!

Wednesday, September 14th, 2016
கச்சத்தீவுக்கு அருகில் வைத்து இலங்கைப்படையினரின் அச்சுறுத்தலால் சுமார் 3000 தமிழக மீனவர்கள், தொழில் செய்யாமல் கரைத்திரும்பியுள்ளதாகவும் குறித்த சம்பவம் நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

அமைதி காக்கவும் – இந்திய பிரதமர் மோடி!

Wednesday, September 14th, 2016
சில தினங்களாக கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக வழந்தள்ள பதட்டநிலைமைகள் தொடர்பாக தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி... [ மேலும் படிக்க ]