வெளிநாட்டு செய்திகள்

ஜெயலலிதாவை பார்வையிட்ட பிரதமர் மோடி-சந்திரபாபுநாயுடு!

Saturday, October 8th, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற் பட்டது. இதனால் அவர் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில்... [ மேலும் படிக்க ]

இரகசியத்தை உடைத்த எய்ம்ஸ் டாக்டர் !

Saturday, October 8th, 2016
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது பலவாரான கருத்துகளை எழுப்பியுள்ளது. அப்பலோ மருத்துவமனை தனது அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனையைச்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் ரயில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி!

Saturday, October 8th, 2016
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவித்துள்ளன. மாகாண தலைநகரான... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை விட அதிக நேரம் உழைக்கும் சிறுமிகள்: சொல்கிறது ஐ.நா. அறிக்கை!

Saturday, October 8th, 2016
சிறுவர்களோடு ஒப்பிடுகையில், சிறுமிகள் வீட்டு வேலைகளை செய்வதில், சராசரியாக 40 சதவீத நேரம் அதிகமாக செலவிடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமை ( யூனிசெஃப்) வெளியிட்டுள்ள புதிய... [ மேலும் படிக்க ]

துருக்கியில் தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது!

Saturday, October 8th, 2016
துருக்கியில் தடை செய்யப்பட்ட குர்தீஷ் பிகேகே குழுவை சேர்ந்த தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வியாழனன்று, இஸ்தான்புல் காவல் நிலையம் அருகே... [ மேலும் படிக்க ]

இல்லாத படையினருக்கு ஊதியமா? பென்டகனை கோரும் அமெரிக்க கண்காணிப்பு அமைப்பு!

Saturday, October 8th, 2016
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பணிபுரிவதாக ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் போலியாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும், அதுகுறித்து விளக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

ஐ.நா. அழைப்பை நிராகரித்தது ஆயுதக்குழு!

Saturday, October 8th, 2016
சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து வெளியேறுவதற்கு ஐ.நா. விடுத்த அழைப்பை இஸ்லாமியவாத ஆயுதக்குழுவினர் நிராகரித்துள்ளனர். முன்னதாக அல் கையீதாவுடன் இணைந்திருந்த நுஸ்ரா முன்னணி... [ மேலும் படிக்க ]

தென் சீனக் கடலில் கூட்டு இராணுவ பயிற்சி இடைநிறுத்தம்: பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ!

Saturday, October 8th, 2016
தென் சீன கடல் பகுதியில் மேற்கொண்டிருந்த கூட்டு இராணுவ பயிற்சிகளை இடைநிறுத்தி கொள்வதாக அமெரிக்காவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க அமெரிக்கா ஆதரவளிக்காது!

Friday, October 7th, 2016
ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 19 பேர்... [ மேலும் படிக்க ]

இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதும் 2018 டிசம்பருக்குள் சீல் வைக்கப்படும் -மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்!

Friday, October 7th, 2016
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி இராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் திகதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 19 பேர்... [ மேலும் படிக்க ]