வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய வைரஸ் அபாயம்- கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் எச்சரிக்கை!

Thursday, May 31st, 2018
ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதி தாக்குதல் – பெல்ஜியத்தில் 3 பேர் பலி!

Thursday, May 31st, 2018
மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தொழில் நகரமான லீஜில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு போலீசார் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். பெல்ஜியத்தின் கிழக்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் புயலில் சிக்கி 4600 பேர் உயிரிழப்பு!

Thursday, May 31st, 2018
அமெரிக்க போர்ட்டோ ரிகோ தீவில் கடந்த செப்ரெம்பர் மாதம் மரியா புயல் தாக்கியதில் 4 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம்... [ மேலும் படிக்க ]

மேசைப்பந்தாட்டத்தில் கொக்குவில் இந்துவுக்கு கிண்ணம்! 

Thursday, May 31st, 2018
இலங்கை பாடசாலைகள் மேசைப்பந்தாட்டச் சங்கம் நடத்திய பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட ‘சி’ பிரிவினருக்கான தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியன்கிண்ணத்தைச்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

Thursday, May 31st, 2018
உக்ரைனில் தஞ்சமடைந்த ரஷ்ய பத்திரிகையாளர் ஆர்க்டி பாப்சென்கோ, மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உக்ரைன் தலைநகர் கெய்வில், வீட்டில் குண்டடி பட்டு மயங்கி கிடந்த அவர்,... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் தடை: மாற்று வலைத்தளம் அறிமுகம்!

Wednesday, May 30th, 2018
ஒரு மாதகாலத்திற்கு  பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தடை செய்ய பப்புவா நியூ கினி இராச்சியம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முக்கியமாக  உள்நாட்டு தகவல்கள் பரிமாற்றத்தை தடுக்கும்... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கத்தில் சிக்கி 50 பேர் பலி!

Wednesday, May 30th, 2018
வட இந்தியாவில் ஏற்பட்ட மின்னல் தாக்கங்களால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாரிய காற்று மற்றும் மின்னல்தாக்கங்களால் பல கிராமங்கள்... [ மேலும் படிக்க ]

மாவட்ட இளைஞர் விளையாட்டு கபடியில் தெல்லிப்பழை வெற்றி!

Wednesday, May 30th, 2018
மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலக பெண்கள் அணி சம்பியன் பட்டத்தை வென்றது. மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் ஆண், பெண்... [ மேலும் படிக்க ]

குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குடியுரிமை : பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு!

Tuesday, May 29th, 2018
ஆபிரிக்க நாட்டிலிருந்து பிரான்சிற்கு சென்ற அகதி ஒருவர் செய்த துணிச்சலான செயலுக்காக பிரான்ஸ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மாலியைச் சேர்ந்த காசமா (Gassama) என்பவர் தொடர்மாடி ஒன்றின்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத வாக்களர்களின் எண்ணிக்கை உயர்வு !

Tuesday, May 29th, 2018
பாகிஸ்தானில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவடையும் நிலையில், ஜூலை மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்காக எடுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]