மேசைப்பந்தாட்டத்தில் கொக்குவில் இந்துவுக்கு கிண்ணம்!
Thursday, May 31st, 2018இலங்கை பாடசாலைகள் மேசைப்பந்தாட்டச் சங்கம் நடத்திய பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட ‘சி’ பிரிவினருக்கான தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியன்கிண்ணத்தைச் சுவீகரித்தது.
கொழும்பில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு லும்பினி கல்லூரி அணி மோதியது.
இதில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 3:0 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
Related posts:
அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்- தம்பிதுரை அறிவிப்பு!
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தினகரனுக்கு நீதிமன்றக் காவல்!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எச்சரிக்கும் அமெரிக்கா?
|
|