வெளிநாட்டு செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு : 4 பேர் பலி !

Sunday, August 12th, 2018
வட அமெரிக்க நாடான கனடாவின் கிழக்கு பகுதியில் உள்ள பிரெட்ரிக்சன் நகரில், நேற்று காலை அடுத்தடுத்து துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டன. இதனால், மக்கள் பீதியடைந்தனர். அங்கு... [ மேலும் படிக்க ]

வட – தென் கொரிய நாடுகள் ஆக. 13- இல் பேச்சுவார்த்தை!

Saturday, August 11th, 2018
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான மூன்றாவது சந்திப்பு குறித்து விவாதிப்பதற்காக, இரு நாட்டு அதிகாரிகளும் வரும் திங்கள்கிழமை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்கள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு : 29 பேர் பலி!

Saturday, August 11th, 2018
ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாடசாலை மாணவர்கள் சென்ற பேருந்து மீது விமானம் குண்டுகளை வீசி தாக்கியதில் உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 29 ஆக... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கடிதம் எழுதி தர இம்ரான்கானுக்கு உத்தரவு!

Friday, August 10th, 2018
'தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய இம்ரான் கான், மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும்' என, பாக்., தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அண்டை நாடான பாகிஸ்தானில், சமீபத்தில் பொதுத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

கேரளாவில் கனமழை:  26 பேர் பலி!

Friday, August 10th, 2018
கேரள மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை வரையில் 26 பேர் பலியாகினர். இதில் 17 நபர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

ஏற்க முடியாது  – ரஷ்யா திட்டவட்டம்!

Friday, August 10th, 2018
பிரித்தாணியாவில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் விவகாரத்தோடு தொடர்புபடுத்தி, அமெரிக்கா தங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் மீண்டும் நில அதிர்வு: பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது!

Friday, August 10th, 2018
இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து, நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 319-ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் 6.9 அலகுகளில்... [ மேலும் படிக்க ]

கறுப்பு பட்டியலில் ஷெரீஃப் மகன்கள் பெயர் : கடவுச்சீட்டுகள் முடக்கம்!

Thursday, August 9th, 2018
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகன்கள் ஹசன், ஹுசைன் ஆகிய இருவரின் பெயர்களை அந்நாட்டு அரசு சேர்த்துள்ளது. அத்துடன் அவர்களின் கடவுச்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, August 9th, 2018
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் அண்மையில் 7 ரிக்டர் அளவுகோலில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் கலைஞரக்கு இரங்கல்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Thursday, August 9th, 2018
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் மீதுள்ள கொடி கம்பத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தேசிய கொடி. மறைந்த திமுக தலைவர்... [ மேலும் படிக்க ]