வெளிநாட்டு செய்திகள்

544 பொதுமக்கள் படு கொலை – சிரியாவில் சம்பவம்!

Monday, July 8th, 2019
ரஷ்ய தலைமையில் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையின்போது 544 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான அவதானம்!

Monday, July 8th, 2019
உலக வல்லரசுகளுடனான தெஹிரானின் அணுஆயுத ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான நிபந்தனைகள் குறித்து ஃப்ரான்ஸும், ஈரானும் அவதானம்... [ மேலும் படிக்க ]

எச்.ஐ.வி வைரஸை வெற்றிகரமாக அகற்றிய நிபுணர்கள்!

Monday, July 8th, 2019
எச்.ஐ.வி தாக்கமுள்ள எலிகளிடமிருந்து, குறித்த வைரஸை, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். எச்.ஐ.வி தாக்கமுள்ள மனிதர்களுக்கான சிகிச்சை முறைமையை கண்டறிவதற்கான... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Monday, July 8th, 2019
யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து, அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்கு, ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

Monday, July 8th, 2019
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சுலாவெசி வடக்கு கடற்பரப்பிலேயே சுமார் 6.9 ரிக்டர்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்துக்கு பதிலடி வழங்கவும் தயார் – ஈரான்

Sunday, July 7th, 2019
ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால், பதிலுக்கு இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் சிறை பிடிக்கப்படும் என ஈரான் நாட்டு படைகளின் மூத்த தளபதி ட்விட்டர் தளத்தில் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்!

Sunday, July 7th, 2019
உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

Saturday, July 6th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று(05) இரவு 7.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம்(04)... [ மேலும் படிக்க ]

குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும்!

Saturday, July 6th, 2019
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும் என, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய... [ மேலும் படிக்க ]

ரூ.70 கோடி மோசடி செய்த இந்தியர்: 13 ஆண்டு சிறை தண்டனை!

Saturday, July 6th, 2019
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி... [ மேலும் படிக்க ]