சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!
Monday, July 8th, 2019இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சுலாவெசி வடக்கு கடற்பரப்பிலேயே சுமார் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இரவு 8.38 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையடுத்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Related posts:
சட்டசபையில் வரலாறு படைத்த 170 கோடீஸ்வரர்!
4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது ரஷ்யா!
12 ஆயிரம் குழந்தைகள் பலி - ஐ.நா.!
|
|