வெளிநாட்டு செய்திகள்

இலங்கையை பின்பற்றியது துனிசியா!

Saturday, July 6th, 2019
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, துனிசிய அரசாங்க... [ மேலும் படிக்க ]

சீனாவில் பாரிய சூறாவளி – 06 பேர் உயிரிழப்பு!

Friday, July 5th, 2019
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

தேசத் துரோக வழக்கு – வைகோவுக்கு சிறை!

Friday, July 5th, 2019
வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. வைகோ மீது கருணாநிதி அரசு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் – இம்ரான் கான் சந்திப்பு!

Friday, July 5th, 2019
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 82 பேர் மாயம்!

Friday, July 5th, 2019
லிபியாவில் இருந்து 86 அகதிகளுடன் சென்ற படகு ஒன்று துனிசியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 82 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துனிசியாவின் Zarzis நகர் அருகே இந்த படகு... [ மேலும் படிக்க ]

20 வருடங்களுக்குப் பின் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Friday, July 5th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 20 வருடங்களுக்கு பின்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொஜாவே பாலைவனத்தில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

லண்டன் நீதிமன்றத்தில் மனைவி மீது வழக்கு தொடர்ந்த துபாய் அரசர்!

Friday, July 5th, 2019
துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது மனைவிகளில் ஒருவரான இளவரசி ஹயா பின்த் அல்-ஹுசைன் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஈரான் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதலை அமெரிக்கா கைவிட்டதற்கான காரணம்!

Friday, July 5th, 2019
ஈரான் மீது முன்னெடுக்கப்படவிருந்த இராணுவ தாக்குதலை, அமெரிக்கா கைவிட்டதற்கான காரணத்தை ஈரானிய உளவுத்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறியுள்ளார். உள்ளூர் ஊடகத்திற்கு... [ மேலும் படிக்க ]

72 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்ட இந்து ஆலயம்!

Friday, July 5th, 2019
பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான இந்து ஆலயம் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில்... [ மேலும் படிக்க ]

இத்தாலி எரிமலை குமுற ஆரம்பித்திருப்பதால் உயிர்கள் மற்றும் சொத்து சேதங்கள்!

Friday, July 5th, 2019
இத்தாலியின் ஸ்ட்ரொம் பொலி தீவில் எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து, அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மலையேறிய ஒருவரே... [ மேலும் படிக்க ]