சீனாவில் பாரிய சூறாவளி – 06 பேர் உயிரிழப்பு!
Friday, July 5th, 2019சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் புதிய ‘ஜிகாதி ஜான்’ இந்தியர்?
நிதி பற்றாக்குறையில் ஐ.நா - ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் !
உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள...
|
|