வெளிநாட்டு செய்திகள்

கொரோனா தாண்டவம்: இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் பலி!

Monday, March 30th, 2020
இத்தாலியில் கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு அந்த நாட்டின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கொரோனா... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 987ஆக அதிகரிப்பு!

Monday, March 30th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 87 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண சுகம் அடைந்துள்ளனர். இது தவிர, 25 பேர் மரணமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா: உதவிக்கரம் நீட்டிய பிரபல டென்னிஸ் வீரர்..!

Monday, March 30th, 2020
உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அளித்துள்ளார். செர்பியாவையும் பாதிக்கும் கொரோனா... [ மேலும் படிக்க ]

மீண்டும் அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்..?

Monday, March 30th, 2020
பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய குற்றத்துக்காக ஐ.சி.சியால் தண்டனை கொடுக்கப்பட்டு தடைக்காலம் நிறைவடைந்ததுள்ள நிலையில் மீண்டும் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்... [ மேலும் படிக்க ]

ஜேர்மனி சீரழிகிறது: தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்!

Monday, March 30th, 2020
ஜேர்மனியின் ஹெஸ்ஸி பிராந்திய நிதியமைச்சர், கொரோனாவால் நாடு சீரழிவதை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெஸ்ஸி பிராந்திய... [ மேலும் படிக்க ]

உணவுக்கு கையேந்தும் நிலை: கொரோனாவால் தத்தளிக்கும் இத்தாலி மக்கள்!

Monday, March 30th, 2020
இத்தாலியில் வயதான தாயாரும் மகனும் உணவுக்கு வழியில்லை என அதிகாரிகளை உதவ வேண்டும் என கெஞ்சிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இத்தாலி மொத்தமாக... [ மேலும் படிக்க ]

சீனாவில் கொரோனாவுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டம் !

Monday, March 30th, 2020
கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் சீன மாமிச சந்தைகளில் பாம்பு, நாய், வெளவால்கள் என விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளன. சீனாவில் ஹூபே மாகாணத்தில் சுமார் 90 லட்சம் பேர்... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் கொரோனா: ஏப்ரல் இறுதிவரை சமூக இடைவெளித் திட்டம் நீடிப்பு – அமெரிக்க ஜனாதிபதி!

Monday, March 30th, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக எதிர்வரும் ஏப்ரல் இறுதிவரை அமெரிக்காவில் சமூக இடைவெளித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் மரணமடைந்தார்!

Sunday, March 29th, 2020
ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் மரணமடைந்த தகவல் அவரது குடும்ப உறுப்பினர்களை உலுக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் முதல்முறை ஆட்டம் காணும் அமெரிக்கா!

Sunday, March 29th, 2020
கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டார் அந்நாட்டு ஜனாதிபதி டொனாலட்... [ மேலும் படிக்க ]