தொடரும் மனித அவலம்: இத்தாலியில் 24 மணித்தியாலங்களில் 889 பேர் உயிரிழப்பு!
Sunday, March 29th, 2020
24 மணித்தியாலங்களில் இத்தாலியில் கொரோனா வைரஸால் 889 உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் 542 மரணங்கள் லம்பாடி எனும் நகரத்தில் இருந்து மாத்திரம் பதிவாகியுள்ளது.
மொத்தமாக 92,472 நோயாளிகள்... [ மேலும் படிக்க ]


