வெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு !

Tuesday, August 11th, 2020
இந்தோனேசியாவில் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக வெடித்த எரிமலையிலிருந்து, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் சாம்பலை கக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளுடன் சபரிமலை தரிசனத்திற்கு அனுமதி!

Tuesday, August 11th, 2020
கொரோனா தொற்று பரவலை அடுத்து கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐய்யப்பன் கோவில் திறக்கப்படவுள்ளது. அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகைத்தரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை... [ மேலும் படிக்க ]

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாக காந்தி நீடிப்பார் – அபிஷேக் சிங்வி!

Monday, August 10th, 2020
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவிகாலம் இன்றுடன் திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது. இந்நிலையில் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியை காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் என... [ மேலும் படிக்க ]

பிரான்ஸிடம் அவசர உதவி கோரும் மொரீஷியஸ்!

Monday, August 10th, 2020
மொரீஷியசில் 3,800 டன் பெட்ரோலுடன் பாறை மீது சரக்கு கப்பல் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தாய்வானுக்கு விஜயம் – கடும் அதிருப்தியில் சீனா!

Monday, August 10th, 2020
அமெரிக்காவின் சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார் (Alex Azar) தாய்வானுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். தாய்வானுக்கு மூன்று நாட்கள் விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ள நிலையில், கொவிட்-19 வைரஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று : பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு!

Monday, August 10th, 2020
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள்... [ மேலும் படிக்க ]

பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் – லெபனானுக்கான இலங்கை தூதரகம் அறிவிப்பு!

Saturday, August 8th, 2020
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக தமது அலுவலகம் நாளாந்தம் செயற்படுவதாக அங்குள்ள... [ மேலும் படிக்க ]

கேரளா விமான விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 18 அதிகரிப்பு!

Saturday, August 8th, 2020
கேரளாவில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்ற... [ மேலும் படிக்க ]

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் பாரதப் பிரதமர்!

Wednesday, August 5th, 2020
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த நிலையில், 40 கிலோ... [ மேலும் படிக்க ]

பெய்ரூட் வெடிப்பச் சம்பவம்: இலங்கை தூதரகம் சேதம் – இலங்கையர்கள் பலர் காயம்!

Wednesday, August 5th, 2020
லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]