வெளிநாட்டு செய்திகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு !

Wednesday, August 5th, 2020
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு தடவை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என... [ மேலும் படிக்க ]

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

Friday, July 31st, 2020
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்... [ மேலும் படிக்க ]

பஹ்ரைன் செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை – அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, July 31st, 2020
பஹ்ரைன் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அந் நாட்டு சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் கோரிக்கை!

Friday, July 31st, 2020
இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர்தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

உணவுப் பற்றாக்குறையால் 1.28 இலட்சம் சிறுவா்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை!

Wednesday, July 29th, 2020
கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு 1.28 இலட்சம் சிறுவா்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி... [ மேலும் படிக்க ]

இனி போர் நடக்காது – உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வடகொரிய அதிபர்!

Wednesday, July 29th, 2020
இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி வடகொரிய மக்களை மட்டுமல்ல உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் கிம் ஜாங் அன். கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டு வர ஏற்பட்ட ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தகவல்!

Wednesday, July 29th, 2020
தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தகவல்... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு!

Tuesday, July 28th, 2020
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் பதவியில் இருந்தபோது தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி முக்கிய தீர்மானம்!

Monday, July 27th, 2020
ஊரடங்கின் மூன்றாம் கட்டமாக தளர்த்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகம் தகவல்... [ மேலும் படிக்க ]

வட கொரிய அதிபர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

Sunday, July 26th, 2020
வடகொரியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா... [ மேலும் படிக்க ]