லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு !
Wednesday, August 5th, 2020லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு தடவை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் மீட்புப்படையினர் விரைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் செத்த விபரம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை
Related posts:
அண்ணா என் உயிரை காப்பாற்றுங்கள்: கதறி அழும் யுவதி!
பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு...
ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி – மீசாலையில் சம்பவம்!
|
|
ஆங்கில தின போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது திண்டாடிய மாணவர்கள் - தீவக கல்வி வலயத்தில் சம்பவம்!
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் திறக்கப்படும் நிறுவனங்கள் வெளியிடப்பட்டுள்ள விஷேட ஆலோசனைக் கோவையை பின...
மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாள...