மக்கள் மத்தியில் நாம்

தியாகி பொன். சிவகுமாரின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிப்பு !

Monday, June 5th, 2023
பொன். சிவகுமாரின் திருவுருவச் சிலைக்கு ஈழ மக்களஜ ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மலர் மாலை அணிந்து அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப்பெறும் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் தெரிவிப்பு!

Wednesday, May 31st, 2023
அண்மையில் பொன்னகர் கிராமத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் சென்றபோது கிராம மக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைவாக மாவட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – 40 கடற்றொழிலாளர்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு!

Friday, May 26th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கொவிற் இடர்கால வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட உதவித்திட்டம் இன்றையதினம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 40 கடற்றொழில் பயனாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை – திலீபன் எம்.பி குற்றச்சாட்டு!

Saturday, May 20th, 2023
மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,... [ மேலும் படிக்க ]

உருத்திரபுர ஈஸ்வரர் ஆலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!

Friday, May 19th, 2023
தொல்பொருள் திணைக்களத்தினரால் நில அளவை செய்யப்படவிருப்பதாக சர்ச்சை ஏறபட்டிருந்த கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலயத்துக்கு, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்,... [ மேலும் படிக்க ]

சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால் கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈ.பி.டி.பி விடுதலை செய்வதற்கு முயற்சிக்கவில்லை – பேச்சாளர் ரங்கள் தெரிவிப்பு!

Friday, May 19th, 2023
கடற்தொழில் அமைச்சரின் விசேட பணிப்புரையின் கீழ் வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால்  கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

கையேந்து நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அமைச்சர் டக்ளஸின் இலக்கு – இணைப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு!

Thursday, May 18th, 2023
கையேந்தி வாழும் நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அபிவிருத்தியின் பிரதான இலக்காக இருக்கவேண்டும் என, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர், கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் கள ஆய்வு!

Friday, May 12th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு நிதிமூலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களின் முன்னேற்ற நிலைகளை கண்டறிவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வவுனியா மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு –நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, May 3rd, 2023
வவுனியா மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக உருவாக வேண்டும் – அதுவே எமது கட்சியின் நோக்கம் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாளுமன்ற உறப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, May 2nd, 2023
அனைத்து மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவர்களது உழைப்புகளும் சுரண்டப்படுவதையும் தடுத்து நிறுத்தி அவர்களை பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக  உருவாக்குவதே இன்றைய... [ மேலும் படிக்க ]