சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை காணி நில விவகாரம் – 17 ஆம் திகதி நில அளவை செய்யப்படும் என யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!
Saturday, April 11th, 2026
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை சூழவுள்ள காணி நிலங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]


