செய்திகள்

பி.எஸ். சாமி அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு – அஞ்சலி உரையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானத்தா!

Sunday, February 23rd, 2025
தொழிலதிபர் பி.எஸ். சாமி அவர்களின் மறைவு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாக அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானத்தா தெரிவித்தார். அன்னாரின் இறுதி... [ மேலும் படிக்க ]

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராகபேரருட்திரு அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பதவியைற்பு  –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

Sunday, February 23rd, 2025
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக பதவி ஏற்கும் பேரருட்திரு அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் பதவியைற்பு நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தோழர் ரவீந்திரனின் புகழுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Saturday, February 22nd, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ( தோழர் ரவிவீந்திரன் )அம்பலம் இரவீந்திரதாசனின் புகழுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா கட்சிக்கொடி... [ மேலும் படிக்க ]

கராட்டி போட்டியில் தேசிய  ரீதியில் 3 ஆம் இடம் –  மாணவியை பாராட்டி கௌரவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025
ல் தேசிய கராட்டி சுற்றிப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட அடம்பன் மத்திய மகாவித்தியாலை மாணவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  விசேட கலந்துரையாடல்!  

Saturday, February 22nd, 2025
மன்னார் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (22.02.2025) விசேட கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு, சந்தேக நபர்களும் உயிரிழப்பு!

Saturday, February 22nd, 2025
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடகளின் தலைவர்கள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவர ‘எதனையும் செய்யவில்லை” – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சனம்!

Saturday, February 22nd, 2025
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தினக்குரல் நாளிதழ் நிறுவுனரின் மறைவுக்கு யாழ். இந்திய துணைத் தூதரகம் இரங்கல்!

Saturday, February 22nd, 2025
இலங்கை தொழிலதிபரும் பெருமைக்குரிய 'தினக்குரல்' நாளிதழின் நிறுவுநருமான எஸ். பி. சாமியின் மறைவுக்கு இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

சட்டத்தை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் – வடக்கு ஆளுநர் – குழப்பத்தில் உரிமையாளர்கள்!

Saturday, February 22nd, 2025
வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என... [ மேலும் படிக்க ]

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

Saturday, February 22nd, 2025
நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு, சிவகங்கை கப்பல் புறப்பட்டது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை... [ மேலும் படிக்க ]