செய்திகள்

நண்பர்களாக அல்ல உடன்பிறந்த சகோதரர்களாக இருப்பதே இறுக்கமான பிணைப்பை உருவாக்கும் – யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவிப்பு!

Saturday, February 22nd, 2025
நண்பர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களாகவே இருக்க விரும்புகின்றோம். இதுவே உடைவுகளற்ற நிலையானதும், இறுக்கமான பிணைப்பை... [ மேலும் படிக்க ]

அநுர ஜனாதிபதிக்கு அறிவின் மையம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

Saturday, February 22nd, 2025
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும்,  மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள  வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக ... [ மேலும் படிக்க ]

தோழர் இரவீந்திரனுக்கு ஆழ்மன அஞ்சலிகள் -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025
மக்களுக்காக தொடர்ந்து கொண்டிருக்கிற எமது பயணத்தில், இயற்கையும் அவ்வப்போது அதிர்ச்சிகளை எமக்களிக்க தவறுவதில்லை. அவ்வாறான ஓர் அதிர்ச்சியாகவே தோழர் இரவீந்திரனின்(அம்பலவாணர்... [ மேலும் படிக்க ]

தோழர் இரவீந்திரன் கலாமானார் !

Saturday, February 22nd, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ( தோழர் ரவிவீந்திரன் )அம்பலம் இரவீந்திரதாசன் இன்றையதினம் (  22.02.2024) காலமானார். மறைந்த தோழமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார்  விசாரணை!

Saturday, February 22nd, 2025
.....""தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06  மணி நேரம் தீவிர விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கையை உலுக்கும் துப்பாக்கிச் சூடு -கொட்டாஞ்சேனையிலும் ஒருவர் பலி!

Friday, February 21st, 2025
...கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலிகொட்டாஞ்சேனை சந்தி பகுதியில் இன்று (21) முன்னிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்... [ மேலும் படிக்க ]

பவள விழவை முன்னிட்டு தேசிய நீதியில் நிகழ்வுகள் -போட்டியாளர்களை அழைக்கின்றது சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையம்!

Friday, February 21st, 2025
சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையத்தின் (07.03.2025) 75 ஆவது ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை வட மாகாண ரீதியில் நடத்தவுள்ளதாக குறித்த நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழு... [ மேலும் படிக்க ]

நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது!

Thursday, February 20th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் –  ஞாயிரன்று இறுதிக்கிரியை – வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம்!

Thursday, February 20th, 2025
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது உடலம் நாளையதினம் வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

பொது சேவைகளை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களில் விசேட பிரிவு!

Thursday, February 20th, 2025
பயனுள்ள பொது சேவைகளை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக அலுவல்கள் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]