வெளிநாட்டு செய்திகள்

டாக்காவில் ஏழு மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து – 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துகின்றது ரஷ்யா – விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணைகள் விரைவில் பயன்படுத்தப்படும் எனவும் புடின் தெரிவிப்பு!

Friday, March 1st, 2024
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ளன. மறுபுறம் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் ரஷ்ய... [ மேலும் படிக்க ]

பதவியில் இருந்து விலகுவதாக பாலஸ்தீன பிரதமர் மொஹமட் சடேய் அறிவிப்பு!

Tuesday, February 27th, 2024
பாலஸ்தீன பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மொஹமட் சடேய் அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் தமது தலைமையிலான அரசாங்கத்தை கலைத்துவிட்டு புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அவர் இணக்கம்... [ மேலும் படிக்க ]

ஊடகவிலாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிரங்கப்படுத்தும் திட்டத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி ஆதரவு !

Tuesday, February 27th, 2024
ஊடகவிலாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிரங்கப்படுத்தும் திட்டத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி அன்ரீஸ் இமனுவல் ஆதரவு வழங்கியுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் இதனை... [ மேலும் படிக்க ]

நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வெளியேற்றுவதில் கடும் சிரமம் – ஐ.நா ஊழியர்கள் தெரிவிப்பு!

Saturday, February 24th, 2024
நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பங்களை வெளியேற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்யாவுக்கு வழங்குகின்றது ஈரான் – ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல்!

Thursday, February 22nd, 2024
ஈரான், ரஷ்யாவிற்கு சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வழங்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை உள்ளிட்ட 400 மேற்பட்ட அதிபயங்கர... [ மேலும் படிக்க ]

தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதிப்பு!

Thursday, February 22nd, 2024
ரஷ்யாவின் தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடைகளை விதித்துள்ளது. வர்த்தக பரிவர்த்தனைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு தடை... [ மேலும் படிக்க ]

வடக்கு காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு!

Wednesday, February 21st, 2024
வடக்கு காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு செய்துள்ளது. உணவு விநியோகம் செய்யும் பாரவூர்திகள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்படுவதன் காரணமாக குறித்த... [ மேலும் படிக்க ]

கேரளாவில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்துக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை !

Wednesday, February 21st, 2024
இந்தியா - கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை – பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மூத்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதேவேளை "உலகம்... [ மேலும் படிக்க ]