தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதிப்பு!
Thursday, February 22nd, 2024ரஷ்யாவின் தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடைகளை விதித்துள்ளது.
வர்த்தக பரிவர்த்தனைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யுக்ரேனுக்கு எதிராக போரை நடத்த ரஷ்யாவிற்கு உதவுதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிரியாவின் அமைதிக்கு ஐ.நாவில் அழைப்பு!
வருமானம் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 5 ஆயிரம் ரூபா – யாழ் அரச அதிபர்!
ஊர்காவற்றுறை கர்பிணிப்பெண் ஹம்சிகா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படு...
|
|