வெளிநாட்டு செய்திகள்

உலகளவில் 42 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – 14 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர் – உலக சுகாதார அமைப்புகள் சுட்டிக்காட்டு!

Monday, May 11th, 2020
கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன்  கடந்த 24 மணி... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Monday, May 11th, 2020
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.45... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றமடைவதால் உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் – எச்சரிக்கும் நிபுணர்கள்!

Monday, May 11th, 2020
காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டி உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாக வாய்ப்புள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – பிரித்தானிய வானூர்தி சங்கம் அறிவிப்பு!

Sunday, May 10th, 2020
பிரித்தானியாவிற்கு, அந்த நாட்டு வாநூர்தி நிறுவனங்கள் மூலம் செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என வாநூர்தி நிறுவனங்களின் சங்கம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது – முடக்கல் நிலை தளர்த்தப்படுவதால் மீண்டும் பரவல் தோற்றும் என அச்சம்!

Sunday, May 10th, 2020
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் மரண எண்ணிக்கையும் 2 இலட்சத்துக்கு 77 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

கொரோனா முடிவுக்கு வந்ததும் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலையை எத்ரிகொள்ள நேரிடும் – ஐ.நா. சபை எச்சரிக்கை!

Sunday, May 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இதனால் சுமார் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை... [ மேலும் படிக்க ]

6 வாரக் குழந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு – பிரித்தானியாவில் 31 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலி!

Saturday, May 9th, 2020
பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 626 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், பிறந்து 6 வாரமான குழந்தையும் அதில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தொடர்ந்து கொரோனா பலி... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் திங்கள்முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் – அரசாங்கம் அறிவிப்பு!

Friday, May 8th, 2020
பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சில... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை அடுத்து தற்போது ரஷ்யாவில் கொரோனா தாண்டவம் – உலகில் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்தது!

Friday, May 8th, 2020
அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யாவிலேயே தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது – உலக நாடகளை எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!

Thursday, May 7th, 2020
கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு... [ மேலும் படிக்க ]