இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
Monday, May 11th, 2020இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன 87 வயதான மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். 1990ஆம் ஆண்டும் மற்றும் கடந்த 2009ஆம் ஆண்டுமே அவர் இவ்வாறு இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்
Related posts:
க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்!
திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் கடலில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் -அமைச்சர் விதுர விக்ரமநாயக...
ஒரு சில இடங்களில் இரவில் மழை - சில இடங்களில் 50 மி.மீ. வரையான பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எ...
|
|