வெளிநாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு – திணறும் பிரேசில் மருத்துவமனைகள்!

Tuesday, May 19th, 2020
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிரேசிலின் தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தலைநகர் ஸாபாலோவில் வைரசினால்... [ மேலும் படிக்க ]

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!

Tuesday, May 19th, 2020
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களை இணங்காண மோப்ப நாய்கள் – பிரித்தானியா முயற்சி!

Monday, May 18th, 2020
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இணங்கண்டு கொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்களை... [ மேலும் படிக்க ]

கொரோனா அவச்சுறுத்தல் : அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது.

Monday, May 18th, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி – இலண்டன் மருத்துவர்கள் அறிவிப்பு!

Monday, May 18th, 2020
கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில், இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருத்து முதற்கட்ட வெற்றியை எட்டியுள்ளது. கடந்த ஆறுமாதங்களாக கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை முறை எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020
கொரோனா நோய்க்கான சிகிச்சை முறை எதற்கும் தாம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் சுகாதார நெருக்கடிகள் திட்ட தொழில்நுட்ப பிரிவு... [ மேலும் படிக்க ]

வீதிகளில் கிருமித் தொற்று நீக்கிகளை தெளிப்பது ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை அழிக்கும் நோக்கில் வீதிகளில் கிருமித் தொற்று நீக்கிகளை தெளிப்பது ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறு கிருமித்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதார நடைமுறைகளை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியுடன் முரண்பாடு – பிரேசில் சுகாதார அமைச்சர் இராஜினாமா!

Sunday, May 17th, 2020
பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் ( Nelson Teich) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேசிலில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கத்தின் எதிரொலி: ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எயார் கனடா!

Sunday, May 17th, 2020
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா விமான நிறுவனம், தங்களது ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. தனது 38,000 ஊழியர்களில் குறைந்தபட்சம் 20,000... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்தையும் தாண்டியது !

Sunday, May 17th, 2020
சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்து 16 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 12 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]