வெளிநாட்டு செய்திகள்

நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது – உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கை!

Saturday, May 30th, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Friday, May 29th, 2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸ் சர்வதேச மாநாடு ஒத்திவைக்கப்பட்டது – பிரிக்ஸ் சர்வதேச மாநாடு – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுத்தது ரஷ்ய அரசாங்கம்!

Thursday, May 28th, 2020
ரஷ்யாவில் நடைபெறவிருந்த பிரிக்ஸ் சர்வதேச மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை ரஷ்ய அரசாங்கம் விடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா – கடந்த 24 மணித்தியாலத்தில் 79 பேர் பாதிப்பு!

Thursday, May 28th, 2020
தென் கொரியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 79 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு பின் ஒரேநாளில் பதிவான அதிக... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் முதல் அலை குறைந்து வரும் நாடுகளில் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் தாக்கம் அதிகரிக்கலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, May 26th, 2020
கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகளில் வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும் போது, அங்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உடனடியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றங்களை தூண்டுவதாக சீன குற்றச்சாட்டு!

Monday, May 25th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பில், அமெரிக்கா சதித்திட்டங்களையும், பொய்களையும் பரப்புவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றங்களை தூண்டுவதாகவும் சீன குற்றம் சுமத்தியுள்ளது. சீன வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் அனைவருக்கும் 14 நாட்களுக்கு கட்டயமாக சுயதனிமைப்படுத்தல் – பிரித்தானிய அரசாங்கம்!

Saturday, May 23rd, 2020
பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு கட்டயமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பிரித்தானிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி தெரிவித்தார் – பாக்கிஸ்தான் அதிகாரிகள் தகவல்!

Saturday, May 23rd, 2020
பாக்கிஸ்தானில் 107 பயணிகளுடன் விழுந்து நொருங்கிய விமானத்தின் விமானவோட்டி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என பிஐஏ விமானசேவையின் தலைவர் அர்சாட் மலிக்... [ மேலும் படிக்க ]

உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது!

Thursday, May 21st, 2020
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்து 82 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பின் புள்ளிவிபரங்கள் அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் 3 இலட்சத்து 29... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார நிறுவனம் 30 நாளில் சீனாவிடம் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்துக்காட்ட வேண்டும், – அமெரிக்கா!

Wednesday, May 20th, 2020
கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும்... [ மேலும் படிக்க ]