வெளிநாட்டு செய்திகள்

கறுப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 750 கோடி நிதி உதவி செய்த பிரபல வீரர் மைக்கேல் ஜோர்டன்!

Monday, June 8th, 2020
கறுப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 100 மில்லியன் டொலர் நிதியுதவி அளிக்கவுள்ளதாக பிரபல வீரர் மைக்கேல் ஜோர்டன் கூறியுள்ளார். அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் திணறும் இந்தியா – கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Monday, June 8th, 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் சூழலில்... [ மேலும் படிக்க ]

மாஸ்க் அணிவது ஒரு வழிமுறை மட்டுமே : அதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முற்றாக தப்ப முடியாது – உலக சுகாதார அமைப்பு!

Saturday, June 6th, 2020
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மாஸ்க் அணிவதால் மட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாத... [ மேலும் படிக்க ]

வெள்ளையின சிப்பாய்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் வாசிங்டன் நகர அதிகாரிக்கு அறிவுறுத்தல்!

Friday, June 5th, 2020
ஐக்கிய அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவரை வெள்ளையின பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் போராட்டங்கள் மன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Thursday, June 4th, 2020
அமெரிக்காவில் சமீபத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த ஜார்ஜ் பிலாய்ட் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

கனமழை – அசாம் பிராந்தியத்தில் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு!

Wednesday, June 3rd, 2020
கனமழை காரணமாக இந்தியா - அசாம் பிராந்தியத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில், 4 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அசாம் மாநிலத்தில் கடந்த இரு... [ மேலும் படிக்க ]

உலகளாவில் 65 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Wednesday, June 3rd, 2020
கொரோனா தொற்றால் தற்போது பிரேஸிலே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேஷிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 232 பேர் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளனர். இதற்கமைய பிரேஸிலில் கொரோனா... [ மேலும் படிக்க ]

பத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த MICROSOFT நிறுவனம்!

Monday, June 1st, 2020
மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை மாற்ற முடிவு செய்து நூற்றுக் கணக்கான பத்திரிகையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செய்தி நிறுவனங்களின் கதைகளை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இந்தியாவில் முழு அளவிலான முடக்க நிலை நீடிப்பு.!

Sunday, May 31st, 2020
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் முழு அளவிலான முடக்க நிலை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும், பாரிய அளவில்... [ மேலும் படிக்க ]

60 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Saturday, May 30th, 2020
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 60 இலட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3 இலட்சத்து 66 ஆயிரமாக... [ மேலும் படிக்க ]