கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்தையும் தாண்டியது !
Sunday, May 17th, 2020சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்து 16 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 12 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 9 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் – 19 தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 15 இலட்சத்து 07 ஆயிரத்து 675 பேருக்கு வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
Related posts:
போதை மறுவாழ்வு நிலையத்தில் தீ - 24 பேர் பலி!
வாலிபரின் அத்துமீறல் – மூடப்பட்டது ஈஃபில் டவர்!
மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!
|
|