வெளிநாட்டு செய்திகள்

காபுல் விமானநிலையத்தில் இனந்தெரியாத ஆயுதக்குழு- மேற்குலக படையினர் மோதல் – ஒருவர் பலி!

Monday, August 23rd, 2021
காபுல் விமானநிலையத்தில் இனந்தெரியாத ஆயுதகுழுவிற்கும் மேற்குலக படையினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்காக... [ மேலும் படிக்க ]

கடந்த நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பரவல் ஏற்படவில்லை – சீன சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

Monday, August 23rd, 2021
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் உள்ள வுஹான் நகரில் இருந்துதான் பரவியது. ஆனால் சீனா தடுப்பூசிகள் மூலம் வெற்றிகரமாக கொரோனா பரவலை தடுத்து... [ மேலும் படிக்க ]

ஆப்கான் அதிபருக்கு நாமே அடைக்கலம் கொடுத்துள்ளோம் – ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

Thursday, August 19th, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி தமது நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி... [ மேலும் படிக்க ]

மாற்றுத் துணி காலணிகளுடன் தான் சென்றேன்’ – ஆப்கானை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கருத்து!

Thursday, August 19th, 2021
அஷ்ரப் கானி நான்கு கார்களில் பண மூட்டைகளுடன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தான் அணிந்திருந்த உடைகள், மாற்றுத் துணி, காலணிகளுடன் மட்டுமே தான் நாட்டைவிட்டு... [ மேலும் படிக்க ]

தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

Tuesday, August 17th, 2021
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் பலர் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். ஆனால்... [ மேலும் படிக்க ]

ஹெலிகொப்டரில் தங்கத்தையும் பணத்தையும் நிரப்பிக்கொண்டு தப்பி ஓடிய ஆப்கான் ஜனாதிபதி – ரஷ்யா பரபரப்பு தகவல்!

Tuesday, August 17th, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு ஹெலிகொப்டரில் பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம், ஆபரணங்களோடு தப்பித்ததாக கூறப்படுகிறது. இவர் நான்கு... [ மேலும் படிக்க ]

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆப்கானிஸ்தான் விமானம் – சிறைப்பிடிக்கப்பட்டனர் 84 இராணுவ வீரர்கள்!

Tuesday, August 17th, 2021
ஆப்கானிஸ்தான் இராணுவ விமானத்தை உஸ்பெகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள், கடைசியாக தலைநகரை... [ மேலும் படிக்க ]

ஹைதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 304 பேர் பலி!..

Sunday, August 15th, 2021
ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 304 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பரிதாபமாக பலி!

Friday, August 13th, 2021
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் மர்ம நபர்... [ மேலும் படிக்க ]

இலங்கை உட்பட 10 நாடுகளுக்கான தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்!

Friday, August 13th, 2021
டெல்டா வைரஸ் அதிகம் பரவும் சூழ்நிலை காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையை ஓகஸ்ட் இறுதிவரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. அத்துடன் ஓகஸ்ட் 16 முதல்... [ மேலும் படிக்க ]