வெளிநாட்டு செய்திகள்

மீண்டும் தாக்குதல் இடம் பெறலாம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

Sunday, August 29th, 2021
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பில் பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இந்தியாவும் ரஷ்யாவும் தீவிர ஆலோசனை!

Saturday, August 28th, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும் நேட்டோவும் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பாக பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு 317 கோடி நிதியில் நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்ராலின் அறிவிப்பு!

Saturday, August 28th, 2021
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நலன் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். அத்துடன் இதற்காக 317 கோடி ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

காபூல் பயங்கரவாதத் தாக்குதல் – பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!

Saturday, August 28th, 2021
காபூல் விமான நிலையத்திலிருந்து, இறுதித் தருணம்வரை பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட்... [ மேலும் படிக்க ]

“மன்னிக்க மாட்டேன், காரணமானவர்கள் வேட்டையாடப்படுவார்கள்” ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!

Friday, August 27th, 2021
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை விடமாட்டோம், அவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சபதம் செய்துள்ளார். மேலும், "இதை மன்னிக்கவும் மாட்டோம்,... [ மேலும் படிக்க ]

காபூல் குண்டுத் தாக்குதல்களுக்கு ISIS உரிமைகோரியது: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

Friday, August 27th, 2021
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பாரிய குண்டு தாக்குதல்களில் 73 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக வெளியேறுவோம் – ஜோ பைடன்!

Wednesday, August 25th, 2021
இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் செயற்பாடு மும்முரமாக இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சில அமெரிக்க துருப்புக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட விமானம் கடத்தல்- சர்வதேச நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பரபரப்பு!

Tuesday, August 24th, 2021
ஆப்கானிஸ்தான் - காபூலில் நிர்க்கதிக்குள்ளான உக்ரேன் பிரஜைகளை அழைத்து செல்வதற்காக ஆப்கானிஸ்தானிற்கு வருகைத் தந்த விமானம் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

16 இலட்சம் பழைய வாகனங்கள் அழிக்க முடிவு!

Tuesday, August 24th, 2021
பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்படுவதை தடுப்பதற்கு இந்திய மத்திய அரசு புதிய வாகன கொள்கையை கொண்டு வந்தது. இதன்படி 15 ஆண்டுகளான வணிக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

காபுல் விமானநிலையத்தில் இனந்தெரியாத ஆயுதக்குழு- மேற்குலக படையினர் மோதல் – ஒருவர் பலி!

Monday, August 23rd, 2021
காபுல் விமானநிலையத்தில் இனந்தெரியாத ஆயுதகுழுவிற்கும் மேற்குலக படையினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்காக... [ மேலும் படிக்க ]