பிரதான செய்திகள்

நாட்டில் நிலவும் வரட்சியான நிலை இன்றிலிருந்து மாற்றம் – கிழக்கு, வடக்கு மாகாணங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறல்!

Thursday, March 21st, 2024
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து (21) மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு... [ மேலும் படிக்க ]

கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுக்கள் ஜூலைக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!

Thursday, March 21st, 2024
இலங்கை கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை ஜூன், ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்ற என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்று!

Thursday, March 21st, 2024
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்றையதினம் (21)  இடம்பெறவுள்ளது. இதற்கமைய,  வெளிநாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில் அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாது – சுற்றறிக்கையும் வெளியானது!.

Thursday, March 21st, 2024
அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாதென சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ எதிர்பார்ப்பு!

Thursday, March 21st, 2024
உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை 129 ஆவது இடம் – பின்லாந்துக்கு முதலிடம்!

Thursday, March 21st, 2024
மகிழ்ச்சியான உலக நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129 ஆவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் முறன்பாடுகள், இயற்கை பேரழிவுகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம் – சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவிப்பு!

Thursday, March 21st, 2024
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

படகை மீட்க, இந்தியாவிலிருந்து வந்த படகின் உரிமையாளரும் சிறையில்!

Thursday, March 21st, 2024
இலங்கையில் பிடிபட்ட தமிழக கடற்றொழிலாளர்களின் படகை மீட்க, இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த படகின் உரிமையாளரும் சிறையில்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபருக்கு எதிராகச் செயற்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!!

Thursday, March 21st, 2024
சட்டமா அதிபரினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அமைச்சர்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சட்டத்தில் இடமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

Wednesday, March 20th, 2024
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய... [ மேலும் படிக்க ]