பிரதான செய்திகள்

குற்றச்செயல்கள் குறித்து தகவல் வழங்கினால் பணப்பரிசு – பொலிஸார் அறிவிப்பு!

Friday, March 22nd, 2024
நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க முடிவு... [ மேலும் படிக்க ]

பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டம் – துறைசார் தரப்பினருக்கு போக்குவரத்து அமைச்சு பணிப்பு!

Friday, March 22nd, 2024
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டத்தை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

மிருசுவில் பகுதியில் டிப்பர் – எரிபொருள் தாங்கி நேருக்கு நேர்மோதி விபத்து – தடம்புரண்ட தாங்கியிலிருந்து வீதியில் கொட்டியது எரிபொருள்!

Friday, March 22nd, 2024
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை... [ மேலும் படிக்க ]

சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Thursday, March 21st, 2024
...... சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கை நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

Thursday, March 21st, 2024
இலங்கை நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

ஒருவரது நிலை கவலைக்கிடம் – இந்த நிமிடம் வரை அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து ஆரதவு தரவில்லை – மிக வேதனையாக உள்ளது என போராட்டகாரர்கள் குமுறல்!

Thursday, March 21st, 2024
இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் 100 மில்லியன் ஒதுக்கீடு – திட்டங்களை இறுதி செய்வதற்கு பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் ஆலோசனை!!

Thursday, March 21st, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான திட்டங்களை இறுதி செய்வதற்கான  நேரடி கள விஜயம் பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

கிளாலி கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திட்டங்களை தொடர்பில் கள ஆய்வு!

Thursday, March 21st, 2024
பூநகரி பள்ளிக்குடா சங்கத்தின் கீழ் வரும் இறங்குதுறைகள் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் கபில குணவர்தன தலைமையிலான அதிகாரிகள் குழுவினால் நேற்றையதினம் (20) பார்வையிடப்... [ மேலும் படிக்க ]

காலிமுகத்திடலில் நடைபெறும் வாகனத்தை தன் தலைமுடியால் இழுக்கும் 60 வயது திருச்செல்வத்தின் உலக சாதனை நிகழ்ச்சி!

Thursday, March 21st, 2024
சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் கொழும்பு காலிமுகத்திடலில் வாகனத்தை இழுத்துச் செல்லவுள்ளார். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த உலக சாதனை நிகழ்வு எதிர்வரும் 24ஆம்... [ மேலும் படிக்க ]

அதிகரித்து வரும் வெப்பநிலை – தென்னைப் பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு – தென்னை பயிர் செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவிப்பு!.

Thursday, March 21st, 2024
அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]