அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில் அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாது – சுற்றறிக்கையும் வெளியானது!.

Thursday, March 21st, 2024

அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடாதென சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் விலி கமகேவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிகையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் இந்த சட்டம் நடைமுறையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: