பிரதான செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Tuesday, October 1st, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழு – அஞ்சல் திணைக்களம் இடையே  விசேட கலந்துரையாடல்!

Tuesday, October 1st, 2024
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அஞ்சல் திணைக்களத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை, மற்றும்... [ மேலும் படிக்க ]

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே இலக்காகு – ஜனாதிபதி அனுரகுமார!

Tuesday, October 1st, 2024
சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்விமுறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால... [ மேலும் படிக்க ]

சர்வதேச சிறுவர் தினம் இன்று – பிறப்பு சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை –  நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்!

Tuesday, October 1st, 2024
இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர்... [ மேலும் படிக்க ]

வரி செலுத்துவதற்கு  தகுதியான அனைவரும் செப். 30 ற்குள் வரி செலுத்த வேண்டும்  – தவறினால் அபராதம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

Sunday, September 29th, 2024
வரி செலுத்துவதற்கு  தகுதியான அனைவரும் 2023மற்றும் 2024 ஆண்டுக்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு –  விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு!

Sunday, September 29th, 2024
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம்!

Sunday, September 29th, 2024
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரத்து 137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம்!  

Sunday, September 29th, 2024
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரத்து 137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகத் தேசிய... [ மேலும் படிக்க ]

அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் கைது !

Sunday, September 29th, 2024
யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும்... [ மேலும் படிக்க ]

 ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் 14 ஆம் திகதிவரை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு –  பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, September 29th, 2024
தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 14... [ மேலும் படிக்க ]