தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு!
Sunday, September 29th, 2024
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
பாலத்தினை உரிய முறையில் புனரமைக்குமாறு கோரிக்கை!
வலி. வடக்கு மக்களுக்கான விசேட அறிவித்தல் - மாவட்டச் செயலர்!
கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டுள்ளோம் - புதிய பொருளாதாரத்தை நோக்கி செல்லாவிட்டால் மீண்டும்...
|
|
|


