பிரதான செய்திகள்

 ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் 14 ஆம் திகதிவரை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு –  பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, September 29th, 2024
தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 14... [ மேலும் படிக்க ]

வெளியானத 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

Sunday, September 29th, 2024
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய வி.எஃப்.எஸ் வீசா முறைமைக்க முற்றுப்புள்ளி – மீண்டும் அமுலானது பழைய முறைமை!

Friday, September 27th, 2024
பெரும் சர்ச்சைக்குரிய விவகாரமாக பேசப்பட்ட வி.எஃப்.எஸ் வீசா முறைமைக்குப் பதிலாக நேற்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் பழைய முறைமைக்கு விசா வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணியுடனான 2 ஆவது மற்றும் டெஸ்ட் – வலுவான நிலையில் இலங்கை அணி!

Friday, September 27th, 2024
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தனஞ்ஜெய... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளைப் பாடசாலை நிகழ்வுகளுக்காக அழைப்பதை நிறுத்துமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்பு!

Friday, September 27th, 2024
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சுயாதீன விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்கள், உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு!

Friday, September 27th, 2024
அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் நாளைய தினம் (28) கொழும்புக்கு... [ மேலும் படிக்க ]

போதுமான எரிபொருள் கையிருப்பு – மின்சக்தி,வலுசக்தி அதிகாரிகள், ஜனாதிபதிக்கு தெரிவிப்பு!

Friday, September 27th, 2024
இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர். மக்களுக்குத்... [ மேலும் படிக்க ]

வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Friday, September 27th, 2024
உள்ளூர் சீனி ஆலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு தொழிற்சாலை நிர்வாகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலாபத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, September 27th, 2024
இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி-ஜனாதிபதி!

Friday, September 27th, 2024
ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்த வர்த்தமானி எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்... [ மேலும் படிக்க ]