பிரதான செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!.

Thursday, September 26th, 2024
நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு இணையாக அனுமானங்களின் அடிப்படையிலான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வெளியானமை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை விட்டுச் சென்ற நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை !

Thursday, September 26th, 2024
புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட பல வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலும்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி மோசடி – ஏப்ரல் 21 தாக்குதல், மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் வெளியாகும்!

Thursday, September 26th, 2024
மத்திய வங்கி மோசடி, ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் போன்று மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய மக்கள்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம் – அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவிப்பு!

Thursday, September 26th, 2024
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றத்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் – கட்டுப்பண விபரங்களை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, September 26th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவிப்பு!

Thursday, September 26th, 2024
இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Thursday, September 26th, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட சுமார் 85 புதியவர்கள் ஓய்வூதியம் பெறும் உரிமையை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை... [ மேலும் படிக்க ]

பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் – முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Thursday, September 26th, 2024
நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

Thursday, September 26th, 2024
”சந்தையில் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் முட்டை தொடர்பான பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும்” என நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை!

Wednesday, September 25th, 2024
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் தேசத்துக்கான உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இந்த விசேட உரை அனைத்து இலத்தினியல் ஊடகங்களிலும் இன்று இரவு 7.30 க்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என... [ மேலும் படிக்க ]