பிரதான செய்திகள்

பெரும் போக பயிர்ச்செய்கைக்காக 15 ஆம் திகதிமுதல் நீர் திறந்துவிடப்படும் – விவசாய அமைச்சு!

Wednesday, October 2nd, 2024
பெரும் போக பயிர்ச்செய்கைக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நீர் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அதன்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் உள்ள  இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்து!

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேலில் உள்ள  இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட அறிவிப்பை, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களாக அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தம்!

Wednesday, October 2nd, 2024
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களாக அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டாம் கட்டத்துக்காக 455,697... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திர விவகாரம் – ஈ.பி.டி.பியின் முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Wednesday, October 2nd, 2024
E - பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் MPக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது –  நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு!

Wednesday, October 2nd, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச்... [ மேலும் படிக்க ]

 மக்களின் நன்மையளிக்கவே விலைத் திருத்தங்கள் – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தலைவர்!

Wednesday, October 2nd, 2024
நாட்டில் அடுத்த வருடம் ஏப்ரல் வரை எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

 சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழு 02 – மாதங்களுள் அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு!

Wednesday, October 2nd, 2024
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

ஜப்பான் உதவியுடனான அபிவிருத்திகள் விரைவில் –  ஜனாதிபதியின் செயலாளர்!

Wednesday, October 2nd, 2024
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ( JICA) தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (Yamada Tetsuya) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் – இரசிகர்களுக்கு விசேட அறிவிப்பு!

Tuesday, October 1st, 2024
இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான ஒன்லைன் நுழைவுசீட்டு விற்பனைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Tuesday, October 1st, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள்... [ மேலும் படிக்க ]