பிரதான செய்திகள்

இருந்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழப்பு!

Tuesday, January 7th, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழந்துள்ளது. இந்தோனேசியாவில்(Indonesia) இருந்து தெஹிவளை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் கைது!

Tuesday, January 7th, 2025
அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதி... [ மேலும் படிக்க ]

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் !

Monday, January 6th, 2025
மின்சார கட்டணம் திருத்த முன்மொழிவு தொடர்பான வடக்கு மாகாணத்தின் பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று (06.01.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டம் இன்று (06.01.2024)காலை 08.30 யாழ்... [ மேலும் படிக்க ]

பதில் காவல்துறைமா அதிபரைச் சந்திகும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!  

Sunday, January 5th, 2025
பேருந்து போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வாரம் பதில் காவல்துறைமா அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

 சர்ச்சைக்குள்ளான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் செயல்முறை ஆரம்பம்!

Sunday, January 5th, 2025
இலங்கையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளான 2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் செயல்முறை ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வாரம் மீண்டும் இந்த செயற்பாடு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் –  மீள் பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில்!

Sunday, January 5th, 2025
இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை... [ மேலும் படிக்க ]

உள்ளூரதிகார சபை தேர்தல் தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடல் –   தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்!

Sunday, January 5th, 2025
உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு பற்றாக்குறை –  வெளிநாட்டு தொழில்துறை முடங்கும் அபாயம் என வல்லுநர்கள் எச்சரிக்கை!

Sunday, January 5th, 2025
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுக்களுக்கு மேலதிகமாக, புதிய கடவுச்சீட்டுக்களுக்கான கட்டளைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த தொடர்ச்சியான நெருக்கடி,... [ மேலும் படிக்க ]

இந்தியத் திரைப்பட திருவிழா – ஜனவரி 06 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பம்!

Saturday, January 4th, 2025
ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இரத்தாகும் புலமை பரிசில் பரீட்சை – அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!

Saturday, January 4th, 2025
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய... [ மேலும் படிக்க ]