பிரதான செய்திகள்

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு  தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிருங்கள் – தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு !

Wednesday, January 8th, 2025
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது  தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சிற்றி வன்பொருள் நிறுவன சுண்ணக்கல்  விவகாரம் – வாகனம்  மற்றும் கற்களை விடுவித்த நீதிமன்றம்!

Tuesday, January 7th, 2025
...நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால்சாவக்கச்சேரியில்   வழிமறிக்கப்பட்ட சுண்ணக்கல் ஏற்றிய சிற்றி வன்பொருள் வாணிப நிறுவனத்தின் பாரஊர்தியை 5 இலட்சம் ரூபா பிணையில் சாவகச்சேரி நீதவான்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!

Tuesday, January 7th, 2025
2023 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை – போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர்!  

Tuesday, January 7th, 2025
பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா... [ மேலும் படிக்க ]

அனுர உறுதியளித்தும் அகற்றப்படாத பருத்தித்துறை இராணுவ முகாம் – யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதித் தடைகள் – பொதுமக்கள் மத்தியில் வலுக்கும் சந்தேகம்!

Tuesday, January 7th, 2025
பருத்தித்துறை இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்ற நிலையில் அகற்றப்பட்ட வீதித் தடைகளும் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டம் !

Tuesday, January 7th, 2025
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]

வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை –  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, January 7th, 2025
கடவுச் சீட்டு விவசகாரம் நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில் வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள்,... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – கல்வி அமைச்சு!  

Tuesday, January 7th, 2025
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள்... [ மேலும் படிக்க ]

இளைஞரை கட்டி வைத்து தாக்குதல் –  சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது!

Tuesday, January 7th, 2025
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாது திணறிய விமானங்கள்!

Tuesday, January 7th, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]