சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு – 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் பதிவானதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!
Tuesday, January 28th, 2025
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
2024 ஜனவரி 1... [ மேலும் படிக்க ]


