பெரும் சுமையாக அரசு நிறுவனங்கள் மாறியுள்ளன – ஜனாதிபதி அநுர!
Wednesday, January 29th, 2025
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக ஏராளமான அரசு நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28)... [ மேலும் படிக்க ]


