24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
Wednesday, March 12th, 2025
இன்றுமுதல் அடுத்த 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (12) காலை 8 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் எதிர்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி - தகுதியானோர் பாதிப்பு - துறைசார் மேற்பார்வைக...
175 பேருந்துகளுக்காக சுமார் 300 மில்லியன் ரூபா செலவு - சேவையில் இருந்து நீக்கப்பட்ட பேருந்துகள் திரு...
|
|
|


