24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
Wednesday, March 12th, 2025
இன்றுமுதல் அடுத்த 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (12) காலை 8 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
எனது அரசியல் பயணத்தை எவரும் அஸ்தமனம் செய்துவிட முடியாது - முதலமைச்சருக்கு சவால் விடுத்த அவைத் தலைவர்...
புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்து: இரு இளைஞர்கள் பலி!
வவுணதீவு சம்பவம் - கைது செய்யப்பட்ட அஜந்தன் விடுதலை!
|
|
|


